சுற்றுச்சூழல்

சிங்கப்பூர், 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்தும் இலக்கைக் கொண்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்கப்பட உள்ளது.
அணு ஆற்றல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் ‘யுரேனியம்’ உலோகத்தை, கையிருப்பில் வைத்துக்கொள்ளும் திட்டம் சிங்கப்பூருக்கு இல்லை என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு எரிச்சலூட்டும் ஓர் உயிரினம், சிங்கப்பூரின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றைச் சமாளிக்க உதவுகிறது என்று சொன்னால் அதை நம்புவீர்களா? உருவத்தில் சிறுத்தாலும் இந்த ஈவகையை, ‘பிளாக் சோல்ஜர் ஃபிளை’ அதாவது, ‘படைவீரன் ஈ’ என்று அழைப்பர்.